வாக்காளர்கள் தங்கள் தொகுதி வேட்பாளர்களின் பின்னணி விவரங்களை அறியும் பொருட்டு ஏர்டெல் நிறுவனம் இலவச இன்டர்நெட் சேவையை தந்துள்ளது.
இதன்படி ஏர்டெல் ப்ரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு தேர்தல் நாளில் 50 எம்பி இலவச டேட்டா வழங்கப்படும்.இதைக் கொண்டு வேட்பாளர்கள் விவரத்தை வாக்காளர்கள் அறியலாம். டெல்லி, கேரளா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடக்க உள்ள நிலையில் இம்மாநிலங்களில் மட்டும் இலவச டேட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையை காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணி வரை பெற முடியும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி