வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தவேண்டும்,” என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்., 24 ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். மாதிரி ஓட்டுப்பதிவு குறித்து முன்கூட்டியே ஏஜன்ட்களுக்கு தெரிவித்துவிட வேண்டும். வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் முன்னிலையில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள 'நோட்டா' உட்பட அனைத்து பட்டன்களையும் அழுத்தி காட்ட வேண்டும். அதன்பின், 'கன்ட்ரோல்' யூனிட்டில் ஓட்டுகளின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாகமாற்றியபின், இயந்திரத்திற்கு 'சீல்' வைக்கவேண்டும். இந்த ஓட்டுப்பதிவை 'வெப் கேமரா' அல்லது 'வீடியோ' மூலம் பதிவுசெய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி