தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் போது, எந்த தொகுதியில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள தொகுதிக்குள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, தபால் ஓட்டு வழங்கப்படாது.
அதற்கு பதிலாக, தேர்தல் பணிச்சான்று வழங்கப்படும். அதை பயன்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கலாம்.வேறு தொகுதியில் பணி நியமனம் செய்யப்படுவோர் மட்டும், தபால் ஓட்டு போட வேண்டும். அதற்கான படிவங்கள், இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறும் நாளில் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி