நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில், '21ம் நூற்றாண்டில் இந்திய அரசிலில் பெரும் மாற்றம் ஏற்படும்.
நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிஅமைக்கும்' என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரெஞ்சு கணிப்பாளர்,தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரெஞ்ச் நாட்டை சேர்ந்தவர், மைக்கேல் டி நாம்ஸ்ட்ரடாமஸ். 1500களில் வாழ்ந்த இவர், எதிர்காலத்தில் நடக்க விருப்பதை தன் யூகத்தால் கணித்து முன்கூட்டியே எடுத்துரைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். நாம்ஸ்ட்ரடாமஸ் லத்தீன் மொழியில் எழுதிய, 'தி புரோபெசீஸ்' என்ற புத்தகத்தில், உலகில் பல நாடுகளிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றி முன்கூட்டியே எழுதி வைத்துள்ளார். இந்த புத்தகத்தில் முதல் பதிப்பு, 1555ல் வெளியாகியுள்ளன.
இந்த புத்தகத்தை மகாராஷ்டிராவை சேர்ந்த ராமச்சந்திர ஜோஷி மராத்தி மொழியில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.இந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து நாம்ஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இந்திய அரசியலில், 21ம் நூற்றாண்டில் பெரும் மாற்றம் நிகழும். நரேந்திர மோடி என்ற நபரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும்; காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி என்ற நபர்களால் பாரதிய ஜனதா கட்சி எழுச்சி பெறும். வாஜ்பாய் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருக்க மாட்டார். அத்வானி, கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பார். நரேந்திர மோடி நீண்ட நாட்கள் பதவியில் இருப்பார். சிறந்த இரும்பு மனிதரான அவர், தன் சாதனைகளை எடுத்துக் கூறி மக்களின் மனதில் இடம் பிடிப்பார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, பிரெஞ்சு புரட்சி, ஹிட்லர், பல்வேறு அணு ஆயுதச் சோதனைகள் மற்றும் 2001ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஆகிய சம்பவங்களும் இவரின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
This book any idea for tet/trb matter?
ReplyDeleteநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
DeleteEtharkkum Ramachandra joshi nn
Deletebook ll nandraka thedi parkka sollalam
என்னயா கேட்கரவன் கேனயனா இருந்தா ? எலி ஏரோபிளேன் ஓட்டும் னு சொல்வீங்க போல இதுவும் மோடி குழுவின் ஏற்பாடுதான். 2014 ல் இந்த கேவலமான விசயத்தை நம்புறீங்களா? அப்டினா அந்த செய்தியின் நகல் காட்ட முடியுமா? எல்லாரும் ஆசிரியர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 450 வருடத்திற்கு முன்பு பா.ஜ.க என்ற கட்சியே கிடையாது. நரேந்திரமோடி என்று ஓரு சிறுபான்மை விரோதி பிறக்கவே இல்லை. அப்படியானால் 2002 ல் நடந்த உலகின் மிகப்பெரிய வன்முறை மோடியால் நடக்கும் என்று சொல்லவில்லையா?
DeleteQuatrain 50, Century L
ReplyDeleteFrom the peninsula where three
seas meet,
Comes the ruler to whom
Thursday is holy,
His wisdom and might all nations
will greet,
To oppose him in Asia will be
folly.
South India is the only peninsula
in the entire globe where three
seas meet a point and stretch
away. The great Hindu leader
who will wipe out our enemies
will hence be a south Indian who
offers worship on Thursdays. It is
easy to see why Nostradamus
specifically mentions Thursday as
the holy day. It is only Hindus
who consider Thursday sacred.
Moslems pray on Friday; Jews
bow before God on Saturday;
Christians bawl hymns on Sunday
at church. Nostradamus is
making it clear here that the
conqueror will be a Hindu from
South India. He will bind Asia
together under his rule.It is also one f his famous lines about india.....
appadiye tet2013 la yarukellam velai kidaikumunu parthu sollunga
ReplyDeleteWhen he start write about tet exam then only he died
Deleteamma kita kelunga
ReplyDeleteஎன்னயா கேட்கரவன் கேனயனா இருந்தா ? எலி ஏரோபிளேன் ஓட்டும் னு சொல்வீங்க போல இதுவும் மோடி குழுவின் ஏற்பாடுதான். 2014 ல் இந்த கேவலமான விசயத்தை நம்புறீங்களா? அப்டினா அந்த செய்தியின் நகல் காட்ட முடியுமா? எல்லாரும் ஆசிரியர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
ReplyDeleteஅப்படியே அடுத்த 2019 பாராளுமன்ற தேர்தல்ல யார் பிரதமரா வருவார்னு சொல்லிட்டா கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், பெருமுதலாளிகளுக்கும் செலவாவது மிச்சமாகும். தயவு செய்து அதையும் சொல்லிடுங்க.... திருவாளர்களே.....
ReplyDelete