பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தருமபுரி மாவட்டம் சாதனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2014

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தருமபுரி மாவட்டம் சாதனை.


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த 19 பேரில் 10பேர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த 10 பேரில் 8 மாணவிகள் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர் செந்தில் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அக்ஷயா,தீப்தி, காவியா,கிருத்திகா, மைவிழி, ரேவதி, சந்தியா, ஸ்ரீவந்தனா ஆகியோர் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி மாணவிகள் ஆவர். தருமபுரி செந்தில் பள்ளியைச் சேர்ந்த கயல்விழி, தீப்தியும் முதலிடம் பிடித்தனர்.

2 comments:

  1. I am very proud to be a citizen from Dharmapuri!

    ReplyDelete
    Replies
    1. THANK U .. VERY MUCH....I AM ALSO DHARMAPURI DISTT....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி