பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த 19 பேரில் 10பேர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த 10 பேரில் 8 மாணவிகள் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர் செந்தில் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அக்ஷயா,தீப்தி, காவியா,கிருத்திகா, மைவிழி, ரேவதி, சந்தியா, ஸ்ரீவந்தனா ஆகியோர் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி மாணவிகள் ஆவர். தருமபுரி செந்தில் பள்ளியைச் சேர்ந்த கயல்விழி, தீப்தியும் முதலிடம் பிடித்தனர்.
I am very proud to be a citizen from Dharmapuri!
ReplyDeleteTHANK U .. VERY MUCH....I AM ALSO DHARMAPURI DISTT....
Delete