கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் ஸ்லெட், நெட் தேர்வு முடித்த பள்ளி ஆசிரியர்களின் பணி அனுபவத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:ஆசிரியர்களின் பணி அனுபவத்தைக் கணக்கில் கொள்வதால் அரசு, அரசு உதவி பெறும்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பி.எச்டி. பட்டம் பெற்றும், ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் உள்ளனர். இவர்களின் பணிக் காலத்தையும் கணக்கில் கொண்டு அவர்களின் அனுபவத்துக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.இதன் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்களாக பணி நியமனம் பெற முடியும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி