+2 தேர்வு முடிவுகள் வெளியீடு
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டன.
சுஷாந்தி முதலிடம்
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுஷாந்தி மாநிலத்தில் முதலிடம்1193 மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி மாநிலத்தில் முதலிடம் பெற்றார்
2ஆம் இடம்
தருமபுரி மாணவி அலமேலு 1192 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம்2ம் இடம் பெற்ற அலமேலு, ஸ்ரீவிஜய் வித்யா மந்திர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி
3வது இடம்
மாநில அளவில் 3ம் இடத்தை 2 பேர் பெற்றுள்ளனர்.
செங்கல்பட்டு பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி நித்யா 1,191 மதிப்பெண் பெற்று 3வது இடம்நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் துளசிராஜன் 1191 மதிப்பெண் பெற்று 3ம் இடம்
தேர்ச்சி விகிதம்: 90.6%
+2 பொதுத்தேர்வில் தமிழகம் முழுவதும் 90.6 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி.மாணவிகள் 93.4% பேர் தேர்ச்சி; மாணவர்கள் 87.4 % பேர் தேர்ச்சி
கணிதம்: 3882 பேர் 100%
கணிதத்தில் 3,882 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி
இயற்பியல்: 2,710பேர் 100%
இயற்பியல் பாடத்தில் 2,710 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி
வேதியியல்: 1,693பேர் 100%
பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 1,693 பேர் 100 சதவீத மதிப்பெண்
உயிரியல்: 652 பேர் 100%
உயிரியலில் 652 பேர், தாவரவியலில் 15 பேர், விலங்கியலில் 7 பேர் 100% மதிப்பெண்
வணிகவியல்: 2581பேர் 100%
கம்யூட்டர் சயின்ஸ் - 993;
வணிகவியல் - 2,581 பேர் 100 % மதிப்பெண்கணக்கு பதிவியல் - 2,403; வணிக கணிதம் பாடத்தில் 605 பேர் 100% மதிப்பெண்
பிரெஞ்ச் மொழிப்பாடம்
பிரெஞ்சு மொழியை பாடமாக எடுத்து பயின்ற மதுரை மாணவர் சிவராம் 1192 மதிப்பெண்.
ஈரோடு மாவட்டம் முதலிடம்
+2 தேர்வில் 97.05% தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம்
நாமக்கல் - 96.5%;
விருதுநகர் - 96.12% ;
பெரம்பலூர் - 96.12% தேர்ச்சி பெற்றுள்ளது
ராமநாதபுரம் -93.06%;
கோவை - 94.89%;
தஞ்சை- 89.78%;
திருவாரூர் - 83.7%
திருவண்ணாமலை மாவட்டம்- 74.4%;
புதுக்கோட்டை - 89.7% பேர் தேர்ச்சி
தூத்துக்குடி -95.72%;
சிவகங்கை 93.4%;
திருப்பூர் 94%;
தருமபுரி - 93.24% தேர்ச்சி
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி