''ஒவ்வொரு குடிமகனும், தேர்தல் முடிவை ஆர்வமுடன் எதிர்பார்த்திருப்பது
போல், நானும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறேன், முதல்வர் ஜெயலலிதா.
TET CANDIDATE: தேர்தல் முடிந்த ஒரு மாத காலத்திற்கே முடிவை இவ்வளவு ஆர்வமுடன் எதிர்பார்க்கும் நீங்கள்,தேர்வெழுதி ஓராண்டைநெருங்கும் வேளையிலும் எங்களுக்கான முடிவை அறிவிக்க உங்களால் இயலவில்லையே! எங்களுக்கு ஆர்வம், எதிர்பார்ப்பு இல்லையா முதல்வரே?
கல்விக்கடன்
ஒரு மாணவர் கல்விக்கடன் வாங்க, வங்கியை
அணுகி ஒரு மாததுக்குள் சரியான பதிலை வங்கிகள் தராவிடில் மாணவர்கள் பேங்கிங்
ஆம்புட்ஸ்மேனை தொடர்கொள்ளலாம்.
www.bamkingombudsmanrbi.org.in அல்லது 044-25399170, 25395964, 25399158. என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதேபோல் தனியார் துறை நிறுவனமான வாய்ஸ் ஆப் இந்தியாவும் கல்விக்கடன்
கிடைக்காதவர்களுக்கு உதவி செய்து வருகிறது. இந்த சேவை நிறுவனத்தை தொடர்பு
கொள்ள 9994658672 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
medicine
MATRAVARAI PATRI NINAITHU PAARKA VIRUMBAATHA SUYANALAM MIKKA ARASIYAL VAATHIGAL THAANE IVARGAL.
ReplyDelete"பிரற்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
ReplyDeleteபிற்பகல் தாமே வரும்"
தெய்வ புலவன் அருளியது.நிச்சயம் நடக்கும்.
Maniyarasan sir, eppa GO varumnu any news?
ReplyDelete