வங்கித் துறையில் பெயர் சொன்னாலே ஒவ்வொரு இந்தியரும் அறியும் மிக முக்கியமான வங்கி பாரத ஸ்டேட் வங்கிதான். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முன்னரே துவங்கப்பட்ட இந்த வங்கி பின் நாட்களில் இம்பீரியல் வங்கி என்ற பெயர்பெற்றது.
வங்கித் துறை தேசியமயமாக்கப்பட்ட போது பாரத ஸ்டேட் வங்கி என்ற பெயர் பெற்று அன்றிலிருந்து இன்றுவரை இத்துறையில் தனி முத்திரை பதித்து இயங்கிவரும் பாரத ஸ்டேட் வங்கி நம்மால் எஸ்.பி.ஐ., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது.மிக அதிக எண்ணிக்கையிலான கிளைகள், அதிக எண்ணிக்கையிலான ஏ.டி.எம்.,கள், நவீனமயசேவைகள் என்று இந்த வங்கியின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த வங்கியில் நாடு தழுவிய அளவில் காலியாக உள்ள 5092 உதவியாளர் காலியிடங்களைநிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இவற்றில் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டபிரிவில் கிட்டத்தட்ட 400 காலியிடங்கள் உள்ளன.
வயது:
பாரத ஸ்டேட் வங்கியின் உதவியாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.05.2014 அடிப்படையில் 20 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 02.05.1986 முதல் 01.05.1994க்குள் பிறந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். உச்ச பட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவைப் பெண்களுக்கு சில சலுகைகள் உள்ளன. முழுமையான தகவல்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது கல்லூரிப் படிப்பின்இறுதித் தேர்வை எதிர்கொள்பவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.தேர்ச்சி முறை:ஆன்-லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல், மருத்துவப் பரிசோதனை என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது. எழுத்துத் தேர்வு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இரண்டு முறைகளிலும் செலுத்தலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க உபயோகத்தில் உள்ள உங்களுக்கான பிரத்யேக இ-மெயில் முகவரி தேவைப்படும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஸ்கேன் செய்யப்பட்ட உங்களின் கையெழுத்து, பாஸ்போர்ட் புகைப்படம் போன்றவையும் தேவைப்படும் என்பதால் முதலில் இந்த வங்கியின் இணையதளத்திற்கு சென்று முழுமையாக தகவல்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்:14.06.2014
ஆன்-லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள்:14.06.2014
ஆப்-லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த இறுதி நாள்:17.06.2014
இணையதள முகவரி:
https://www.sbi.co.in/webfiles/uploads/files/1400852958172_SBI_RECRUITMENT_OF_ASSISTANTS_CLERICAL_CADRE.pdf
தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்
ReplyDeleteபுதிய நியமன முறை குறித்து விரைவில் முடிவு
---- தி இந்து நாளேடு
சென்னை
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதன் காரணமாக தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. இதையடுத்து, புதிய நியமன முறை குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், இதே போல் அரசு உதவி பெறும் பள்ளி களிலும் சிறப்பு ஆசிரியர்கள் பணி யாற்றி வருகிறார்கள். இவர்கள் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி பாடங்கள் எடுப்பார்கள்.
சிறப்பு ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் சான்றிதழ் அல்லது உயர்நிலை தேர்ச்சியுடன் டி.டி.சி. எனப்படும் தொழில்நுட்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் முடித்திருக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் தடை
முன்பு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நியமிக்கப்பட்டு வந்த சிறப்பு ஆசிரியர்கள், பின்னர் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப் படையில் நியமிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில், அரசு பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் பதவியில் 724 காலியிடங்களை நிரப்பும் வண்ணம் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையிடமிருந்து மாநில அளவிலான பதிவுமூப்பு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு பெற்றது.
ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 3,700 பேர் சிறப்பு ஆசிரியர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் தயாரிப்புப் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டிருந்த நிலையில், வேலைவாய்ப்பு அலு வலக பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இதில் சிறப்பு ஆசிரியர் நியமனமும் அடங்கும்.
இதுவரை சிறப்பு ஆசிரியர் பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் மட்டுமே பதிவுமூப்பு அடிப்படையில் நிரப் பப்பட்டு வந்தன.
தற்போது இடைநிலை ஆசிரி யர்களை, தகுதித்தேர்வு மதிப் பெண், பிளஸ்-2 மார்க், ஆசிரியர் பயிற்சி மதிப்பெண் என வெயிட் டேஜ் மார்க் அடிப்படையில் நியமிக்க அரசு முடிவுசெய்துள்ளது.
இந்த நிலையில், தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரி யர்கள் நியமனத்தில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிறப்பு ஆசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி மதிப்பெண் அடிப்படையில் நியமனம் இருக்குமா, அல்லது சிறப்பு தேர்வு ஏதும் நடத்தப்படுமா என்பது தெரியவில்லை.
விரைவில் புதிய நியமன முறை
புதிய நியமன முறை தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித் துறைக்கு 4 மாதங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பியது.
ஆனால், புதிய நியமன முறை குறித்து அரசு தீவிரமாக ஆய்வுசெய்து வருகிறது. எனவே, விரைவில் புதிய நியமன முறையை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Matra post ellam pottu oru kili kilichitaanga..ippa sirappu aasiriyar post ku arasu theevira parilanai...intha post poda yevalo year aagapogutho?..pongada neengalaam unga postingum..ithuku DMK. Evalo better...
DeleteAMAM AMAM ITHU THAN IPPA ROMBAAAAAAAAAAAAAAAAA MUKIYAM
Deleteஅவன்; கைல காசு வாய்ல தோசை
Deleteஇவன் ; நாய்ட மாட்டுன தேங்கா.
நம்ம பொழப்பு அட த் + ஊ = ? தா ன்
சூப்பர் சார் ....அவங்க கடைசி 3 வரஷத்துல ஒன்னுமே செய்யல....இப்ப அவங்களுக்கு போட்டியா இவங்க....=என்ன கொடுமை ராம்
DeleteCourt method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
ReplyDeleteஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.
command pass pani time pass panadhu podhum friends...... pls usefula edhachum panuvom.... elorum serndhu TRB ta poraduvom pls... don,t waste time anymore
Deleteur correct....bharthi sir.... but unity venum
DeleteThis comment has been removed by the author.
Deletebarathi sir ennaiku go vara vaipu eruka? tmr private schoola join panna solli erukanga.enna pandrathunu puriyala?
ReplyDeletemr. raja bharathi sir neegal solluvathu unmmai please conduct your mobile number my age 38 bc tet mark 100 neww weitage 66.18 nanum pathikkapadavullan
ReplyDeleteUnga Old Weitge Sollunga Vanaja Ravi
DeleteHai frns tet1 82 tet2 la83 new witage 74 and tamil majar 72 any change sir
ReplyDeleteRaja Murugan.... neenga kodutha data true means.... paper2 -83 ...tet weitage33.2 and academic 39 vendum eppadi varum Konjam solla mudiyuma....
Deleteraja sir உங்களுடைய முழுமையான மதிப்பெண் பட்டியலை குறிப்பிடுங்கள்.82,83 வாங்கி உள்ளீர்கள்.ஆனால் weightage அதிகமாக குறிப்பிட்டு உள்ளீர்களே.
Deletepg trb case pathi therinja yaravathu sollunga please........
DeletePoi solatha thambi raja
DeleteMani sir, avar kodutha thagaval unmai enral avar thaan Ug and B.Ed la state first.
ReplyDeleteஎங்க இருந்துதான் கிளம்பி வராங்களோ தெரியலையே sir.பீதியை உண்டு பண்ணி விடுகிறார்கள்.
DeleteSIR AVARA SOLLI THAPPU ILLAI ETHAVATHU ORU METHOD THERINJA THANA AVARALA CORRECTANA CUT OFF SOLLA MUDIUM
DeleteThis comment has been removed by the author.
DeleteManiyarasan ranganathan, ippo oruthar kilappi vitrukkar sg to BT promotion naala Tamil vacant kurayum... above 72 only get job nu.... idhu entha alavukku unmai...
Deleteஇறைவனுக்கு மட்டுமே வெளிச்சம்.இந்த துப்பில்லாத எதை செய்தாலும் அதை உடனடியாக செய்தால் நல்லது.இத்தனை பேரின் குடும்பங்களில் குழப்பத்தை விளைவிக்கும் அரசு மக்கள் நல அரசாக தெரியவில்லை.
Deletefriends promotion poduvathal bt vacancy kuraiyalam but bt to pg promotion undu adhu athanai sari kati vidum promotion ipothu illai july or august than epavum varum namaku disabled persons ku cv mudinthathun june end posting potu aga vendum assembly july10 adharkul posting podavital kandipa angu problem varum adhu ammavukum theriyum ivlo naal poruthachi innum 20 days poruthu kollalam
Deletekashtapatu kidaikum poruluku maadhipu adhigam so intha teacher velai namma ellorukum kandipa periya pokishamaga theriyum
I ASK ONE QUESTION LAST YEAR LA MATHS LA 1500 CANDIDATE KU (OC,BC,BCM,MBC,SC,SCA,ST) POSTING POTTANGA.
ReplyDeleteMY DOUBT MBC KU 20% =300 POSTING
PODANUM ORUVELAI 200 CANDIDATE THAN PASS PANNI IRUNTHANGANA BALANCE 100 CANDIDATE INTHA YEAR LA ADD PANNUVANGALA?
ANY ONE REPLY ?
Aka motham eleçtion ku selavu pana paisa va ministers ithu mulama collect pana mudivu panirukankanu nenaika nadathynka da unka vetiai valka jana nayakam
ReplyDeleteMr.satheesh kumar satheesh, my old weitage 71
ReplyDeleteK thanks pa
DeleteUnga +2,UG,B.Ed % sollunga pa
Deletecorrect sir
ReplyDeletehai friend today pg case ethavathu varutha pls tell me
ReplyDeletehai mani sir pg case detail ethavathu therinja pls update pannunka,
ReplyDeleteதெரிந்தால் கண்டிப்பாக பதிவிடுகிறோம் sir
Deletehi mani sir, one clarification, subject wise posting poduvanga, nan zoology,sciencenu mothama poduvangala or sciencela phy, che, bio nu vaccanta pirichi poduvangala,
ReplyDeletelast time mothamathan sir potrukanga.........intha time subject wise than poduvanga sir
DeleteHow to calculate new weightage?
ReplyDelete