ஆசிரியர்களை அலைகழிக்கும் அதிகாரிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2014

ஆசிரியர்களை அலைகழிக்கும் அதிகாரிகள்.


ஆசிரியர்களை குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் சாதாரண பிரச்சனைகளுக்கு கூட அவர்களை உதவி,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அலைக்கழிகின்றனர்.

சங்கங்கள் வலுவிழந்ததாக மாறியுள்ள நிலையில்,போராட்ட குணம் குறைந்த நிலையில் பணம் கொடுத்து சாதாரண பணிகளை நிறைவேற்ற உள்ளது.அலுவலர்களை சந்திக்க ஆசிரியர்கள் சென்றால் அவமானப் படுத்தப்படுகிறார்கள்.ஒருமையில் அழைக்கிறார்கள்.

செயல் திறனற்ற ஊழல் அதிகாரிகளை அரசு மீண்டும் பழைய பணிக்கு திரும்ப அனுப்ப வேண்டும். நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை ஏற்படுத்த வேண்டும்.முழுதும் கணினிமயமாக்க வேண்டும்.அதிகாரிகள் இது போன்ற செயல்கள் ஆசிரியர்களை நீதிமன்றத்தை நோக்கி திருப்பி அடிகின்றது. மன உளைச்சலில் ஆசிரியர்களின் பணி தொய்வடைகிறது.இது குறித்த கருத்துக்களை தெரிவிக்கவும்.

1 comment:

  1. தங்களது தகவல் 100% உண்மையானது.
    ஆசிரியர் குறைதீர் விண்ணப்பங்களுக்கு acknowledgment வழங்கப்படுவது இல்லை. கடிதம் கொடுத்து பல முறை அலைக்கழித்து மன வேதனையை உண்டாக்குகிறார்கள். Applications. அனைத்தும் online வழி மாற்றப்பட வேண்டும். Reply e-mail அனுப்பப்பட வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி