விழுப்புரம் மாவட்டத்தில், விதிமுறைகளை கடைபிடிக்காத, 58 சத்துணவு மைய பொறுப்பாளர்கள், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், சத்துணவு மையங்களில் உணவு சுத்தம் மற்றும் சுகாதாரத்தைக் கண்டறிய, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் சத்துணவு மையங்களை, ஆய்வு செய்தனர்.இது தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சம்பத் தலைமையில் நடந்தது. திட்ட இயக்குனர் ராதா முன்னிலை வகித்தார். அக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில், விதிமுறைகளை கடைபிடிக்காத, 58 சத்துணவு மையங்களின் பொறுப்பாளர்கள், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி