அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகளில் புதிதாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2014

அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகளில் புதிதாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.


அடுத்த சில ஆண்டுகளில் வங்கிகளில் புதிதாக 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
வங்கிகளின் மொத்த ஊழியர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ள நிலையில், வங்கிப் பணியில் காலியிடம் லட்சக்கணக்கில் ஏற்படும் என பாரத ஸ்டேட் வங்கியின் வளர்ச்சி அதிகாரி மிஸ்ரா தெரிவித்தார்.

பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் அடுத்த 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் ஊழியர்கள் ஓய்வுபெற உள்ளதாகவும் அவர் கூறினார். ஊழியர்கள், அதிகாரிகள் நிலையில் மட்டுமின்றி பொது மேலாளர்களில் 75 சதவிகிதத்தினர் கூட 2020ம் ஆண்டில் ஓய்வு பெற உள்ளதாகவும் நிதி ஆலோசனை நிறுவனமான மெக்கன்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. its gud news to us. thanks to kalviseithi. i follow website daily.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி