பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2014

பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பாண்டியன் கிராம வங்கியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்ற பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள்:102கல்வித் தகுதி:அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:18 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்ந்தெடுக்கும் முறை:வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம் (IBPS) 2013 செப்டம்பர்/ அக்டோபரில் நடத்திய தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் நேர்காணல் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:எஸ்சி, எஸ்டி, பிடபுள்யூடி, முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாகரூ.20 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.

விண்ணப்பிக்கும் முறை:

http://ibpsregistration.nic.in/ibps_pagbank/ என்னும் இணைய முகவரில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி:14.07.2014

கூடுதல் தகவலுக்கு:

http://www.pandyangramabank.in/FINAL%20ADVERTISEMENT%20-%20PGB%20-%2027.06.2014.pdf பத்தாம் வகுப்புப் படித்தவருக்குக் கப்பற்படையில் வேலைவிசாகப்பட்டினம் கப்பற்படைத் தளத்தில் ட்ரேட்ஸ்மேன் ஆகப் பணியாற்ற பத்தாம் வகுப்புப் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள்:299

கல்வித் தகுதி:பத்தாம் வகுப்பு

வயதுத் தகுதி:25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் வயது வரம்புச் சலுகை உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை:உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவச் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை,http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_60_1415b.pdf ஆன்லைனில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Admiral Superintendent (for CAO), Naval Dockyard, Visakhapatnam-530014, என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி:வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் வெளியான நாளில் இருந்து 30 நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

(வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் வெளியான தேதி 21-06-2014 to 27-06-2014)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி