ஆசிரியர் பட்டயத்தேர்வு இன்று துவங்குகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2014

ஆசிரியர் பட்டயத்தேர்வு இன்று துவங்குகிறது.


தொடக்க கல்வி பட்டயப்படிப்புக்கு, முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று துவங்குகிறது.
தொடக்க கல்வி ஆசிரியராவதற்கு, தமிழக அரசின் சார்பில், அரசு பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என, ௪௦௦ பயிற்சிமையங்கள் உள்ளன. இதில், முதலாமாண்டு மாணவர்களுக்கான, தேர்வுக்கு 9,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இவர்களுக்கான தேர்வு, இன்று முதல் நடக்கிறது. கோவை மண்டலத்தில், ராஜவீதியில் உள்ள துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும் தேர்வில், மாணவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி