குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் பதவியில் தொடரலாம்- உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2014

குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் பதவியில் தொடரலாம்- உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.


நியமனம் செல்லாது என அறிவிக்கப்பட்ட குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் பதவியில் தொடரலாம்.பாதிக்கப்பட்டவர்களின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.2005-ல் டிஎன்பிஎஸ்சி மூலம் 83 பேர் நியமிக்கப்பட்டது செல்லாது என ஏற்கனவே தீர்ப்பு.

குரூப் 1 தேர்வில் முறைகேடு என்ற புகாரில் 83 பேரை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.தீர்ப்பில் விளக்கம் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு செய்துள்ளதை அடுத்து இடைக்கால உத்தரவு.விளக்கம் கோரும் மனு மீது டிஎன்பிஎஸ்சி, தமிழக அரசு பதில் அளிக்க நீதிமன்றம் ஆணை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி