'ஆகாஷ்' ஏவுகணை சோதனை வெற்றி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2014

'ஆகாஷ்' ஏவுகணை சோதனை வெற்றி

முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 'ஆகாஷ்' ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்

(டி.ஆர்.டி.ஓ.,), ஆகாஷ் ஏவுகணையை, ஒடிசா மாநிலம் பாலாசோரில் உள்ள ஏவுகணை சோதனைக் கூடத்தில் நேற்று வெற்றிகரமாக சோதித்தது.தரையிலிருந்து, 25 கி.மீ.,

தொலைவை தாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை, 60 கிலோ வெடி பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. நேற்று காலை, 11:45க்கு நடத்தப்

பட்ட சோதனை வெற்றிகரமாக முடிவடைந்ததாக, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி