DEEO அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணி முதல் 3 மணிவரை முத்தரப்பு (DEEO, AEEO Association & TNPTF leaders) பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் திருவோணம் AEEO திருமதி.வாசுகி அவர்களின் ஆசிரியர் விரோத ,நிர்வாக சீர்கேடுகளை சுட்டிக்காட்டி அவரை பதவியிறக்கம் செய்து பள்ளிக்கே மீண்டும் அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை TNPTF மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள் முன்வைத்தனர்.
(TNPTF பொறுப்பாளர்களின் காரசாரமான விவாதங்களுக்குப்பின்)
இறுதியில் DEEO-விடம் திருமதி.வாசுகி அவர்கள் தனது ஆசிரியர் விரோத செயல்பாட்டினை மாற்றி , நிர்வாக சீர்கேட்டினை சரிசெய்கிறேன் , இனி இது போன்ற நிகழ்வு நடக்காது என்று வாக்குறுதி அளித்ததன் பெயரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்துவைப்கப்பட்டுள்ளது.
-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,
திருவோணம் வட்டாரம்.
தஞ்சாவூர் மாவட்டம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி