
இந்நிலையில் நேற்று முன்தினம், 4 பேர் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.
எனினும் அரசிடம் இருந்து எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை. எனவே, பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மெரினா காந்தி சிலை முன்பு நேற்று காலை கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை முழக்கமிட்டனர். தகவல் அறிந்து மெரினா போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து 8 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
VETRI NAMATHE !
ReplyDeleteVETRI NAMATHE !
Dear Sir/Madam, I got 96 mark in english Major, my wtg 63.79, but not selected, I am feel now very bad and i have decided I am not living in tamilnadu in future, because the government no response for our TET-2013 for loosing job people, so i will change the native and family also near by karnataka state.....
DeleteSo My dear friends this tamilnadu government no giving security for our teacher life....
Example: Last 15 days they are fighting with government till now no response.......
தமிழ் பாடத்தில் அதிக காலியிடங்கள் உள்ள மாவட்டங்களை தெரியபடூத்தவும்
ReplyDeleteCorect a sonninga...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteT.N.P.SC போன்றத் தேர்வுகளை லச்சக்கணக்கானவர்கள் எளுதுகின்றார்கள்,இவர்களின் தேர்வானது போட்டித்தேர்வில் யார் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்கலோ அவர்களில் தொடங்கி பிறகு படிப்படியாகக்குறையும்.ஆனால் T.R.B? தேவையில்லாமல் குழப்பத்தை உண்டாக்கியது.போராடுபவர்களின் நியாயத்தை உணர வேண்டும். P.G. T.R.B யில் கூட இம்முறை உள்ளபோது T.N.TETக்கு ஒரு நியாயமா?
ReplyDeleteOru exam nadakkumpothe evvalavu edam endru solla vendum anal tet appadiya nadathathu
ReplyDeletePorattam porkalam ethuve nam valkai anathu
ReplyDelete----------------------—-
ReplyDeleteமுக்கிய செய்தி
-------------------------
வரும் 5/9/2014 அன்று TRB யிடம் சான்றிதழ் திரும்ப கொடுக்கும் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெரும்.
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம். நம்மை சுயநலவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள். நாங்கள் சுயநலவாதிகள் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
நமது போராட்டம் தகுதிதேர்வு எழுதிய 4 லட்சம் பேருடைய உரிமை போராட்டம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
இந்த வெயிட்டேஜ் முறையை மற்றவேண்டும். இல்லையென்றால் இது நமது எதிர்காலத்தையும் பாதிக்கும்.
வாருங்கள் நண்பர்களே சென்னைக்கு வரும் வெள்ளிகிழமை ஆசிரியர் தினத்தன்று. அன்று நமது வெற்றி நிச்சயம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
நெல்லை 9543079848
கருர் 9894174462
கருர் 9597477975
நாமக்கல் 9003435097
கோவை 9843311339
தி.மலை 7305383952
சேலம் 9442799974
வேலூர் 9944358034
திருச்சி 9003540800
வாழ்க வளமுடன்.
Hello Friends those who interesting in managment job around chennai please mail me jegansaran@gmail.com.
ReplyDeleteurgentwanted PG ENGLISH,PG ECONOMICS,PG COMMERCE,
BT SCIENCE 3(SC CANDITATET), 1 BT TAMIL,
TELUNGU MEDIUM WITH TET 1 SCIENCE,1 HISTRY,1PG CHEMISTRY
THOSE WHO INTEREST TO WILLING PLEASE MAIL ME
Jegan sir please give me your mobile no I want to talk to you regarding job
Deleteplease mail me i will give contact no
DeleteI m physically challenged I don't have net connection at home may be tumorrow morning I will send my resume
Delete