இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்ய வழங்கிய தடையாணையை எதிர்த்துதமிழக அரசு மேல் முறையீட்டு மனு:கடந்த புதன்கிழமை வெய்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் ஆசிரியர்களை நியமிக்க தடையாணை வழங்கி உத்தரவிட்டது.
இந்ததடையாணையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது. அரசு தரப்பில் திரு.சோமைய்யாஜி ஆஜரகிறார்.
பல நண்பர்கள் தொடர்ந்து கேட்பதால் இதை எழுதுகிறேன்.கடவுள் அருளால் எனக்கு நான் பயின்ற பள்ளியிலேயே பணி கிடைத்துள்ளது.இப்பள்ளி எங்கள் ஊரிலிருந்து 3 KM தொலைவில் இருக்கிறது.
ReplyDeleteஎனக்கு 6, 7 ஆம் வகுப்புகளில் கற்பித்த ஆசிரியர்களில் சிலர் இன்னும் அந்த பள்ளியில் பணியாற்றுகிறார்கள்.
உங்களது அன்பிற்கும் ஆசீர்வாதத்திற்கும் மிக்க நன்றி.
தடையானையை நீக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு நேரமின்மை காரணமாக இன்று ஏற்கப்படவில்லை.ஆனால் நாளை ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
Deleteபட்டைய கிளப்புங்கள்
Deleteஎ
case nilavara yenna
Deletecase nilavaram enna achi
DeleteKandippa neenga padicha schoolaye teachera poraduku yellamvalla allavidam pirathkren
ReplyDeleteCongrats Mr Maniyarasan.
ReplyDeleteGod's blessing is always with you. Keep it up.
வாழ்த்துக்கள் மணியரசன்
ReplyDelete