இன்று காலை தொடக்ககல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் அலை பேசியில் தொடர்புக்கொண்டு தீபாவளியை முன்னிட்டு 21/10/2013 அல்லது 23/10/10 அன்று
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஆவணம் செய்யும்மாறு கோரிக்கைவைத்தார். இதனை பரிசீலனை செய்வதாகவும் இன்னும் சிலசங்கங்களின் சார்பில் இதே கோரிக்கை வைக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தனர்.இதுகுறித்து பள்ளிக்கல்விசெயலாளர் திருமதி.சபீதா அவர்களுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு, அகிலன் ஆ. தி பள்ளி லிஸ்ட பற்றி தகவல் அளித்ததிற்கு முதலில் நன்றி, ஆ. தி பள்ளி லிஸ்ட திங்கள் அன்று எதிர்பாக்கலாமா , வேறு ஏதேனும் தகவல் இருந்த சொல்லவும்.
ReplyDeleteGood
ReplyDeleteHappy diawali dear sister and brother
ReplyDeleteஎல்லாம் சரி தேதியை மீண்டும் ஒரு முறை பாருங்கள்
ReplyDeleteThethiya parounkaa koulapouthou
ReplyDelete