மதுரை, தேனீ, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 23/10/2014 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கள்ளர் பேரவை பள்ளிகளின் இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனவே கள்ளர்பேரவை பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Oct 17, 2014
Home
KURAL
கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை - இணை இயக்குனர் அறிவிப்பு.
கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை - இணை இயக்குனர் அறிவிப்பு.
மதுரை, தேனீ, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு வரும் 23/10/2014 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க கள்ளர் பேரவை பள்ளிகளின் இணை இயக்குனர் அமுதவல்லி அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனவே கள்ளர்பேரவை பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
anybody working as a b.t.asst in cuddalore wants to go to madurai kallar schools cont.9487238960
ReplyDelete