பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2014-2015 கல்வி ஆண்டில் 100 அரசு மேல்நிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சில அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகக்கிடக்கின்றன.தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலைமை ஆசிரியர் காலியாக இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது.இதைத்தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முது நிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு 31-ந்தேதி நடக்கிறது. இந்த கலந்தாய்வுகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.
இந்த தகவலை வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
good morning friends. bt counseling patri yaravadhu koorungalen.
ReplyDeletekonjam wait pannunga friends naangalum join aagikkurom..., ungalukkaaka naanga wait pannunom engalukkaaka neeenga konjam wait pannungalen...
DeleteTrb innum liste anupaleye
ReplyDeleteWt about SG minority languages counselling date?
ReplyDeletethanveer sir neengalumaa? konjam wait pannunga sir pls... naangalum join aagikurom... sernthe polam..
DeleteK sir.
Deletewe r always with u sir.
இது நலத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால்
ReplyDeleteஅதன் முடிவே இறுதியானது
இருப்பினும் நலத்துறைக்கு ஓர் அழுத்தம் கொடுக்க வேண்டியது மிக அவசியம்
உரிமையை இழந்தால் மீண்டும் பெறுவது மிக கடினம்
ஒருசிலரை தொடர்பு கொண்டதில் தற்போதுள்ள நடைமுறை மாற்றுவதற்கு சாத்தியமில்லை என்றே பதில் கிடைத்தது
நமக்கு 100/100 வெற்றி கிட்டும்
thank you sir
ReplyDeleteநன்பர்களே நம்முடைய இந்த நிலைக்கு காரணம் அரசாங்கம் தான்.சுடலைமனியோ புடலங்காமணிஓ இல்லை.
Deleteநன்பர்களே நம்முடைய இந்த நிலைக்கு காரணம் அரசாங்கம் தான்.சுடலைமனியோ புடலங்காமணிஓ இல்லை.
ReplyDelete