ஜாமின் கோரி ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2014

ஜாமின் கோரி ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்


ஜாமினில் விடுவிக்கக் கோரி, பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் ஜாமின் மனுவை தாக்கல் செய்தனர்.

உடல்நிலை, வயது அடிப்படையில் ஜாமின் வழங்க கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தவழக்கிற்கு, தாம் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை என்றும், தற்போது முதல்வர் பதவியில் இல்லாததால், தம்மால் எவ்விததடையும் ஏற்படாது என்றும் ஜெயலலிதா தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைநிறுத்தி வைக்கவும், இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைக்க உள்ளனர். இதனையடுத்துஜாமின் மனு மீது எப்போது விசாரணை நடைபெறும் என்பது இன்று தெரியவரும்.

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் ஜாமின் கேட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த மூவர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் விரைவில் மனுதாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா உட்பட4 பேரும், கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

5 comments:

  1. 90 ABOVE CANDIDATES, NAMAKKU AMMA THUROGAM SENJALUM PARAVAILLAI, AVANGA VIDUTHALAI AGANUM NU PRAY PANNUNGA.

    ReplyDelete
  2. உண்மையாகவே உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு...ஆனால்

    ReplyDelete
  3. நீதியரசர் மைக்கேல் ஜான் டீன் குன்கா. அவர்களுக்கு ஒரு சல்யூட்.
    ஊழல் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டால் தான் வெளியில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பயம் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. hai dear brothers ans sisters and my friends MONDAY (13.10.14 )all ADW and MINORITY
      LIST
      ethir parkum anaithu sisters and brothers

      come to chennai nunkampakkam trb office

      monday sc and sca tet friends above 100 numbers
      and minority friends above 50 numbers comming to chennai

      the big media news chennal PUTHIYATHALAIMURAI and POLIMER namakku support panna varukirarkal

      communist MLA mr ULAKANATHAN AND mr LENIN layyar namakku support panna varanka

      nam trb yidam ketpathu THAMATHIKAMAL VIRAINTHU NAMAKKU SELECTION LIST vida vendum enpathe

      karanam ellamal namathu pani NIYAMANATHAI fill pannamal vaithullanar enave virainthu pani niyamanam seyya vendum endru TRB and ADW and MINORITY COMMISION and STATE SC/ST COMMISION nidam amaithiyana muraiyil valiyuruthuvom , manu kuduppom

      eppothu list veliyiduvarkal endru therinthu kondu than nam thirumpa vendum

      KADANTHA 2012 NAM EMATRA PATTAOM ATHU POL MARUPADIYUM EMARAMAL ENTHA MATHATHTHIRKUL KANDIPPAKA PANIYIL AMARAVENDUM NAM AMARA VENDUM

      HARD WORK NEVER FAILS

      ALL FRIENDS MONDAY NUNKAMPAKKAM KALLURISALAIYIL ERUKUM TRB OFFICE MUNBAKA ONDRU KUDUVOM

      NAM ANAIVARUM OTRUMAIYAKA ERUKIROM AND VILIPUNARVUDAN ERUKIROM NAMATHU URIMAIKALAI KATTU PERA THAYANKA MATTOM ENPATHI NAM THAN NIRUPIKKA VENDUM ENAVE ANAIVARUM VARAVANDUM AND UNKA NANPARKALAIYUM KOOTTIKONDU VARUNKAL



      THAMATHIKKA PATTA NEETHI MARUKKA PATTA NEETHIKKU SAMAM ethai purinthu kondal pothum kattayam unkal kalkal chennaiyai nooki vanthuvidum

      thodapirku

      n.akilan ( pudukkottai ) 8608224299

      rajkumar (madurai) 9092048906

      palani (thiruvannamalai ) 9524805873

      ramesh ( chennai ) 9843325826

      selam 8148812748

      senthilumar selam7845342281

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி