தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் இளங்கோவன், வெண்ணிலா முன்னிலை வகித்தனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் நமச்சிவாயம் வரவேற்றார். மாநில தலைவர் ராமர், இணை செயலாளர் விஜயகுமார் மற்றும் மாநில பிரசார செயலாளர் ஆறுமுகம் பேசினர். முன்னாள் முதல்வர் ஜெ.,விற்கு வழங்கிய கோர்ட் தீர்ப்பைக் கண்டித்தும், உடனடியாக ஜாமீன் வழங்காததைக் கண்டித்தும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நிர்வாகி கலைச்செல்வி
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி