அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான முதல்கட்ட கேம்பஸ் இன்டர்வியூ 2 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதில் 500க் கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஒருவாரமாக, இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 4 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில், ஆயிரத்து 112 மாணவர்கள், தனியார் நிறுவனங்களால் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 3ம் கட்ட மாணவர்களை தேர்வு செய்வதற்கான கேம்பஸ்இன்டர்வியூ நேற்று தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி