மத்திய அரசு துறைகளில், துறை வாரியாக, அலுவலகம் வாரியாக ஒவ்வொரு ஊழியரும் எத்தனை மணிக்கு வருகிறார்கள், எத்தனை மணிக்கு செல்கிறார்கள், அவர்களின் இணைய முகவரி உட்பட அனைத்து விசயங்களும் இடம் பெற்றுள்ளன.
அனைத்து ஊழியர்களுக்கும் பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட்டு இணையத்தில் நேரடியாக வருகிறது. இது அரசாங்கம் வெளிப்படையான அனுகுமுறையை கையாளவும், அனைத்து அரசு ஊழியர்களும் சரியான நேரத்திற்கு வருவதை உறுதி செய்யவும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. யார் வேண்டுமானாலும் இந்த தகவல்களை பார்க்கலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
http://attendance.gov.in/
Hai Mr vijaykumar sir tharam uyarthapatta paligalil epdi posting poda poranga anybody knows plz tell here trbla kekka mudiyuma epdi kekanum
ReplyDeleteMr sivakumar give or contact I'd or no
ReplyDelete5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்ததை மேல்முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஆர்பாட்டத்தை இன்று (8.10.2014) சென்னை, மதுரை , சேலம் ஆகிய மையங்களில் நடந்தது. ஆர்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்
ReplyDeleteTET Article : ஆசிரியர்களின் இரண்டாவது தேர்வுப்பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்? விவரங்களுக்கு www.gurugulam.com
GO71 & 5% வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்ய தேவையான அனைத்து ஆவனங்களும் சுப்ரீம் கோர்ட் சீனியர் லாயர் நளினி சிதம்பரம் ஆபிசில் ரெடியாகிவிட்டது. நாளை இறுதி செய்யப்படுகிறது. திங்களன்று சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் பைல் செய்வது உறுதியாகிவிட்டது. காலம் தாழ்த்தாமல் நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் கீழ்கண்ட முகவரியில் சென்று பெயர் சேர்த்து கொள்ளவும்.
ஆபீஸ் முகவரி.:-
கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் அருகில், டாக்டர் ரங்கராஜன் டவர்ஸ், 7 வது மாடி. ஆபிஸ் நெம்பர். 04426416803