மதுரையில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தலைவர் தியோடர்ராபின்சன் தலைமை வகித்தார். பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லையெனில் 2015ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். டி.இ.டி., தேர்வில் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தகுதிச்சான்று பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் 1000 ஆசிரியர்கள்
ReplyDeletehttp://www.maalaimalar.com/2014/10/13143941/1000-teachers-suffered-downloa.html
Deletesir nan ippo joint pana SGT teacher my qualification MA.,b.ed.,D.ted.enkaluku evalo salary kidaikum?when and where enter our higher qualifications?pls any body
DeleteASIRIYAR SANGAM ENNA PANRANGA KOOTAM POTTO TEA COFFE SAPRATHUM , SANTHA VASILIKARATHUM THAN IVANGA VELAIYA.
ReplyDeleteEDUCATION DEPT HIDING ALL VACANCY WITHIN THE CITY AND STILL THEY ARE DOING TRANSFER AND APPOINTMENT FOR BRIBE WHICH COSTS MINIMUM 3 LACS, WHETHER THEY KNOW IT OR THEY CAN GET THE DETAILS OF TRANSFER ORDER GIVEN TO PEOPLE FROM JUNE THIS YEAR . AND FIND THE CULPRINTS