விழுப்புரம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

விழுப்புரம் மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாக நியமிக்கப் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு30/09/2014 மற்றும் 01/10/2014 ஆகிய இரண்டு நாட்களும் விழுப்புரம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பணி அனுபவம் நிறைந்த ஆசிரியர்களைக் கொண்டு புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.



தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திரு.ப.வெங்கடேசன்,திரு.சுப்ரமணியன்,திரு ஆ.கலியன், திரு ஏ.சிவசங்கரன் மற்றும் திருமதி பெ.திலகவதி ஆகிய மூத்த ஆசிரியர்களைக் கொண்டு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி