புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு / மரணமடைந்த ஆசிரியர்களின்விவரம் (கோவை மாவட்டம்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2014

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து ஓய்வு / மரணமடைந்த ஆசிரியர்களின்விவரம் (கோவை மாவட்டம்)

7 comments:

  1. Bank exam ethum announce panniyirukkangala please tel me

    ReplyDelete
  2. நண்பர்களே! நவம்பர் 10க்குள் இரண்டாவது பட்டியல் வெளியடப்படும் என்று சொல்லுவது எவ்வாறு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை, ஏனெனில் முதல் தேர்வு பட்டியலே இன்னும் வெளியிடவில்லை.முதல் தேர்வு பட்டியல் முழுமையாக வெளியிட்ட பின்புதான் இரண்டாவது பட்டியல் சாத்தியம்.இப்போது முதல் தேர்வு பட்டியல் அதிக வேடஜி உடையவர்கள் நலத்துறை பள்ளிகளில் பணிநியமனம் பெறுவார்கள். பின்பு குறைவான வேடஜி உடையவர்கள் கல்வித்துறையின் கீழ் பணிநியமனம் பெறுவார்கள் இது எப்படி சாத்தியமாகும். அப்படியே வந்தாலும் ஆ.தே.வாரியம் பல வழக்குளை இதனால் சந்திக்க வேண்டிருக்கும்.அதனால் முதல் தேர்வு பாட்டில் வந்தபின்பு அனைவரும் பணிநியமனம் பெற்றபின்தான் இரண்டாவது தேர்வு பாட்டில் வெளிவருவது சாத்தியம்.ஆனால் நவம்பர் 10க்குள் முதல் தேர்வு பட்டியல் அனைத்தும் வெளியிட்டு அனைவரையும் பணிநியமனம் அரசு செய்தால்தான் இது சாத்தியம்.எல்லாம் அந்த இறைவன் கையில், தேர்வு பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கு அந்த இறைவனால் நன்மை நடந்தால் சரியே!

    ReplyDelete
  3. Any body know when will come co operative final result?

    ReplyDelete
  4. அனைவருக்கும் இரவு வணக்கம்

    ReplyDelete
  5. welfare department school ku select aairuka b.t assistant staff ku counsling dater varumnu solunga boss pls..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி