பத்தாம் வகுப்பு முடித்த ஆசிரியர் பட்டய பயிற்சியை(DTT) முடித்த ஆசிரியர்களின் கல்வித் தகுதியை பணிரெண்டாம் வகுப்பு முடித்ததற்கு இணையாக கருத வேண்டுமென அரசாணை எண்.165 பள்ளிக்கல்வித்துறையின் நாள்.15.10.2014ன் படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இது குறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பத்தாம் வகுப்புதேர்ச்சி பெற்று ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்எனற கோரிக்கையை ஏற்று உரிய உத்தரவுகளை பிறப்பிப்பததாக தொடக்கக் கல்வி இயக்குனர் உறுதியளித்துள்ளார் என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.இரா.தாஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி