பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த நீதிமன்றம் மறுப்பு; மனு தள்ளுபடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2014

பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த நீதிமன்றம் மறுப்பு; மனு தள்ளுபடி!


பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தக் கோரி வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மேலும், ஆணின் திருமண வயதை 21ல் இருந்து 25 ஆக உயர்த்த வேண்டும் என்றும்கோரியிருந்தார்.இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமண வயதை அதிகரிப்பது போன்ற விவகாரம் அரசின் கொள்கை முடிவு என்று கூறிய நீதிபதி, திருமண வயதை உயர்த்தக்கோரிய வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி