பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு இணையத்தில் விடைத்தாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2014

பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு இணையத்தில் விடைத்தாள்

பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இணையதளம் மூலமாக விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

செப், அக்., 2014ல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் துணைத் தேர்வு எழுதியோர் (ண்tதஞீஞுணt.டச்ண்14ணூtதி.டிண) என்ற முகவரியில் இன்று (நவ.,5) காலை 10 முதல் 6 ந்தேதி மாலை 5 மணிவரை தங்களது தேர்வு பதிவெண், விண்ணப்ப எண்களை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன்பின் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இதே இணையதளத் தில் அணீணீடூடிஞிச்tடிணிண ஞூணிணூ கீஞுtணிtச்டூடூடிணஞ்/ கீஞுதிச்டூதtடிணிண என்ற தலைப்பில் 'கிளிக்' செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தியான படிவத்தை 2 நகல்கள் எடுத்து நவ.,7 காலை 10 மணி முதல் 8ந்தேதி 1 மணிக்குள் உரிய சி.இ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தை சி.இ.ஓ., அலுவலகத்தில் பணமாக செலுத்தவேண்டும் என, அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.---

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி