காவல் துறையில் 5.50 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2014

காவல் துறையில் 5.50 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

புதுடில்லி:குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் காவல் துறையில் காலியாக உள்ள 5 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி