தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தோர், திருத்தம் கோரி விண்ணப்பித்தோர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடக்கிறது. ஜன., 5ல், புது பட்டியல் வெளியிடப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் விடுத்து உள்ள அறிக்கையில், '15.66 லட்சம் பேர், வாக்காளர் திருத்தம் கோரி விண்ணப்பித்து உள்ளனர்; 62 ஆயிரம் பேர், புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். ஜன., 5ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் விடுத்து உள்ள அறிக்கையில், '15.66 லட்சம் பேர், வாக்காளர் திருத்தம் கோரி விண்ணப்பித்து உள்ளனர்; 62 ஆயிரம் பேர், புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்து உள்ளனர். ஜன., 5ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்' என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி