அடுத்த கல்வியாண்டுக்குள் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பயுஜிசி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2014

அடுத்த கல்வியாண்டுக்குள் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பயுஜிசி உத்தரவு


பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது:
பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், அதை சமாளிக்க தற்காலிகமாக பகுதி நேர பேராசிரியர்களை நியமித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

எனவே, மாணவர் களுக்கு தரமான கல்வியை வழங்கும் வகை யில் சற்றும் தாமதிக்காமல் பல்கலைக்கழகங்கள் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் அடுத்த கல்வியாண் டுக்குள் தகுதி வாய¢ந¢த முழுநேரப¢ பேராசிரியர¢களைக¢ கொண்டு நிரப்ப வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி