புதுச்சேரியில் 3 அரசுப்பள்ளிகள் மூடல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2014

புதுச்சேரியில் 3 அரசுப்பள்ளிகள் மூடல்.


புதுச்சேரியில் 100 ஆண்டுகளுக்கும் மேலான கட்டடத்தில் இயங்கிய 3 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி கலவை பிரெஞ்ச் கல்லூரி, வஉசி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகள் மூடப்பட்டன.

மாணவர்களை வேறு கட்டடத்திற்கு மாற்றுவது தொடர்பாக பொதுப்பணித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி