மதுரையைச் சேர்ந்த எஸ்.ஷோபனா, எல்.தீபால் ஆகியோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதன் விவரம்:
தமிழக பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியில் தொழிற்பாடப் பிரிவாக கணினி அறிவியல் பாடம் 1984-85-இல் அறிமுகம் செய்யப்பட்டது. இப் பாடப் பிரிவுகளுக்கு கணினி பயிற்றுநர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித் துறையால் இடைக்கால விதிகள் கொண்டுவரப்பட்டன. நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கணினி அறிவியல் பாடத்தை இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைப் போல பிரதானப் பாடமாக 2004-இல் தமிழக அரசு கொண்டு வந்தது.
அதேநேரம், கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்ய சிறப்பு விதிகளை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர்கள் இன்னும் கணினி பயிற்றுநர்கள் என்று தான் அழைக்கப்படுகின்றனர்.
மேலும், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட சிறப்பு விதிகளின் அடிப்படையில், குறைவான கல்வித் தகுதி உடையவர்களே நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கை, மேற்படி பணிக்குத் தகுதியுடையவர்களின் உரிமைகளை மறுப்பதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது.
கணினி பயிற்றுநர்களை முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாகக் கருத வேண்டும். மேலும், அந்தப் பணியிடத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கல்வித் தகுதி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.
ஆகவே, இடைக்கால விதிகளின்படி, கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்வதற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால், இதற்குப் பதில் அளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
5% மதிப்பெண் தளர்வில் வெற்றிபெற்றவர்கள் கவனத்திற்கு
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வை மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தனர். தற்போது மதுரை உயர் நீதிமன்றம் அதற்கான அரசானை GO 25 ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் 5% மதிப்பெண் தளர்வு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளது. இந்த நிலையில் நாம் ரத்து செய்வதற்கு முன்னர் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்ற பலர் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
சேர்ந்துள்ளோம். அதில் பலர் பணி நியமனம் பெற்றுள்ளனர் சிலர் பணிநியமனத்திற்கு காத்திருத்த நேரத்தில் இந்த 5% மதிப்பெண் தளர்வு அரசானை ரத்து செய்யப்பட்டதால் நாம் சேர இருந்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது நம்மை ஆசிரியர்களாக சேர தகுதி இல்லை என கூறி வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
பலர் அரசு உதவி பெறும் பள்ளியில் வேலைக்கு சேரும் நிலையில் இருக்கின்றனர் எனவே இந்த அரசானை ரத்து செய்யப்பட்டாலும் நமக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள இந்த சாண்றிதழ் செல்லும் என்று அரசு கருணையுடன் அறிவிக்க அரசிடம் கோரிக்கை வைப்போம்.
அரசு பள்ளியில் ஆசிரியர் வேலைக்கு அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவோம். தற்போது அரசு உதவி பெறும் பள்ளியில் வேலை கிடைக்க இந்த சான்றிதழ் செல்லுபடியாகும் என அரசு அறிவிக்க மனு அளிப்போம்.மேலும் 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றிபெற்ற நம்மையும் சேர்த்து இனி வரும் காலிபணியிடங்கள் நிரப்பவும் கோரிக்கை வைப்போம்.
நண்பர்களே 5% மீண்டும் வேண்டி மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தமிழக அரசுக்கு ஒரு மனுகொடுப்போம் இதற்கு 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரையும் மாவட்ட வாரியாக ஒருங்கினைத்து ஒருவர் பொறுப்பேற்று ஒன்று சேர்ந்து மனுக்களில் கையெழுத்துயிட்டு நம்மில் ஒருவர் அந்த மனுவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கொடுப்போம் நம்மீது கருணை கொண்ட மக்கள் அரசு கண்டிப்பாக உறுதியாக நமது கோரிக்கையை ஏற்பார்கள் எனவே ஒன்று சேருங்கள் நமது உரிமைக்காக அமைதியான முறையில் தமிழக அரசை வலியுறுத்துவோம்.
www.kalviseithi.net/2014/12/5.html
www.tntam.in/2014/12/5.html
www.padasalai.net/2014/12/5.html
www.gurugulam.com/2014/12/5.html
www.tnkalvi.com/2014/12/5.html
www.kalvikural.com/2014/12/5_3.htm
www.tjtnptf.com/2014/12/5.html
ednnet.blogspot.com/2014/12/tntet-5.html
மற்றும் பேஸ்புக் ஆசிரியர் வாய்ஸ் உட்பட அனைத்து பக்கங்களிலும்
எங்கள் செய்தியை வெளியிட்ட கல்வி வலைதளங்களுக்கு நன்றி
தொடர்புக்கு K.ரஞ்சித்குமார்
பொள்ளாச்சி கோவை மாவட்டம் 8883161772
தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு பொறுப்பாளர்
SAIRAM
ReplyDeleteOre oruthan kooda govt velaikku poga koodathu .podungal cesai thadai seiungal pani vaaipai.super super super.arputham.
ReplyDeletemadam,
ReplyDeleteit's really good idea congrats. i appreciate
நண்பர்களே,,,,,,,சற்று சிந்தியுங்கள்,,,,,,,,, இன்றும் எங்கள் கல்வி மறுக்கப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மையே,,,,,,
ReplyDeleteகாரணம்,,,,,,, 669 இடைநிலை ஆசிரியர் கலிப்பணியிடம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் என்றால்,,,,,,,,,,, அதற்குரிய மாணவர்களின் கல்வி நிலை என்ன,,,,,,,,,,,,,
அவர்களின் கல்வித்தரம் எப்படி உயரும்,,,,,,,,,,,,,
அவர்கள் எவ்வாறு அனைத்து சமுதாயத்தினருடனும் சமநிலையில் போட்டி போட முடியும் ,,,,,,,,,,,,,,,,,, நன்றாக சிந்தியுங்கள் இங்கு அடிப்படைகல்வியே வளர்க்கப்படும் சூழல் சரியாக அமைக்கப்படவில்லை என்பது உண்மை தானே,,,,,,,,,,,,,,,, அப்படியென்றால், இங்கு எங்கள் சமுதாயத்திற்கு இன்று வரை கல்வி மறுகப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை தானே,,,,,,,,,,
Hai iam relx appoinment aided school how to file a case in sc how munch amount spend how to cont a layer some include me to ready file case
ReplyDeleteplease include me cell no 9976638589
DeleteHai good morning frns....
ReplyDeleteIndru Ramar case ser no:187......cause list il idam petrullathu....aaaaanaaaalll visaranaikku varuma???.....................................................................................................................nichayam...kattayam...VARAATHU...varaathu...varaathu....enendraal athuthaan sathi......adidravida samoogatthirkku ilaikkappatta theendaamai kodumai indrum thodargirathu.......namathu list a kooda thoda maatranga.....adidravida samoogathirkku tharamaana kalvi thara marukkirathu intha arasu..........yaar ketpathu ithai???
ReplyDeleteAdw depmnt thanathu kadamaiyai seiyya thavarugirathu.......case ai mudikka atharkku adhigaaram illaya en theriyavillaiye....
ReplyDeletesatta sabai koota thodar indru muthal(04.12.2014) ...moondru naalaikku 04,05,08...aagiya naatgal nadaiperugirathu......intha naatkallukkul namadhu adw list pratchanai pesappaduma anke......
ReplyDeleteAdidravida amaichar Thiru.N.Subramaniyan avaragal tharppoluthu enna seithukondu irukkiraar???...namathu prachanai avarukku innum theriyaviilaya?????
ReplyDeleteplease include me also cell no 9976638589
ReplyDeleteadidravida depmnt namathu kulanthaigalin kalviyin mel akkaraiyillamal metthanamaaga iruppathu yen?????theriyavillai....tamilnaatil matra anaithu kalvi sar depmnt m sirappa thamathu paniyai seigirathu..aanaal adw mattum en ippadi...
ReplyDeleteNeethi devathaiye!!! nee eppothu kanthiranthu engalai paarpaai..............
ReplyDeleteeppothu vularum en inamakkalin kannir thulikal
Deletego 25 and 71 cancelled agum
ReplyDelete.supreme court judgement sura varum
Soli aluvadar ku varthai galai kuda micham vaika villai
ReplyDeleteEndravathu oru nal nanum aasiriyar aaven endra nambikayum ipothu kuraigindrathu
Nambikayayai thalara vidatheerkal, neethi nichayam vellum. Adw listkana anaithu muyarchikalum eduthachu nanabarkal kathirupom. Arasu nichyam namaku uthaum enda nambikaiyudan!
ReplyDeleteஇனி தமிழில் தொடரும்...
ReplyDeleteஉலக கோப்பை கிரிக்கெட் உத்தேச அணி இன்று அறிவிப்பு
ReplyDeleteஇராமர் வழக்கு இன்று விசாரணைக்கு வருவது சந்தேகம் தான்...
ReplyDeleteநாளை திருவண்ணாமலை தீப திருவிழா ...
ReplyDeleteAbove 90 ku velaikitaikuma any body pls.
ReplyDeleteGood afternoon friends!
ReplyDeleteBT teachers how to get two incentives? What are the courses they have to Study? What are the eligible courses? Please friends anyone clarify me!
என்ன நடக்குது இந்த தமிழ் நாட்ல ? எங்களுக்கு மட்டும் ஏன் இந்த சோதனை .adw list கு ஒரு முடிவு கிடைக்குமா இல்ல கிடைக்காதா ?
ReplyDeleteHai frnds pg welfare list epa
ReplyDeleteTET 2013 5% மதிப்பெண் தளர்வு மூலம் தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
ReplyDeleteநண்பர்களே நாம் 5% மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்று இருந்த நேரத்தில் அதற்கான சாண்றிதழ்கள் பெற்ற பின்பு தற்போது அவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய வரும் 8 ம் தேதியுடன் இறுதி நாள் ஆகும். எனவே டிசம்பர் 9 ம் தேதிக்கு பிறகு இந்த வழக்கு விசாரனைக்கு வருகிறது.
5% ஆதரவாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்தாலும் 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிரான ஆதரங்கள் வலுவாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றது. எவை எப்படி இருப்பினும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மதிப்பெண் தளர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சாண்றிதழ் செல்லும் என்றும் இனி வரும் பணி நியமனங்களில் நம்மையும் சேர்த்து வெளியிட தமிழக அரசிடம் அமைதியாக வலியுறுத்துவோம்.
அதற்கு 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட வாரியாக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு 5% மூலம் வெற்றி பெற்றவர்களை தேடி கண்டுபிடித்து ஒரு வெள்ளை தாளில்
வரிசை எண். பெயர் ஊர் தகுதி தேர்வு எண் கையெழுத்து
என்ற முறையில் வரிசையாக உங்களால் முடிந்தவரை பெற்று அதனை சொந்த பொறுப்பில் வைத்திருங்கள் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்போம். இவ்வாறு பெறப்படும் இந்த மனுவை ஒரு முறைப்படி மனுவாக எழுதி அதோடு இதையும் சேர்த்து
மக்களின் முதல்வர் அம்மாவின் மக்கள் நல அரசின் தமிழக முதல்வருக்கு இந்த மனுவை அளிப்போம். கண்டிப்பாக நமக்கு இந்த அரசு ஒரு நல்ல தீர்வை அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருப்போம். 100% அரசிடம் அமைதியான வழியில் தீர்வை பெறுவோம்.
இப்படிக்கு
திரு. பொன்மாரி
திருநெல்வேலி மாவட்டம் 99767245803
தமிழக TNTET 2013 - 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்ற நண்பர்கள் அமைப்பு மாநில ஒருங்கினைப்பாளர்
K.ரஞ்சித்குமார்
பொள்ளாச்சி கோவை மாவட்டம் 8883161772
John Shibu Manick நீலகிரி மாவட்டம் 9659340311
நீலகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர்
மற்ற மாவட்ட நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்
me too join with you
ReplyDeletemy TET Mark is 87.my name is mari selvam. my enrolment no is 13TET0151005. native Neduvayal . what can I do next.. please any one tell me. am also try to the management school job..
ReplyDeletecongrats sobna Deepa pls join to me. I have some information from RTI regarding your case m_no 9095069828
ReplyDelete