தேர்வில் ஜெயலலிதா குறித்த கேள்வி இடம்பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும்:அருண் ஜெட்லி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2014

தேர்வில் ஜெயலலிதா குறித்த கேள்வி இடம்பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும்:அருண் ஜெட்லி


ரயில்வே வாரியத்தால் நடத்தப்பட்டத் தேர்வில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குறித்த கேள்வி இடம் பெற்றது குறித்து, விசாரணை நடத்தப்படும் என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுப்பட்டதை தொடர்ந்து அருண் ஜெட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி