ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்டது.
வழக்கின் விபரம் :
ஒவ்வொரு வருடமும் 500 BRTEs ஆசிரியர்களாக பணிமூப்பு அடிப்படையில் பள்ளிக்கு மாற்றுவது வழக்கம் ஆனால் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு பாதி பேரும் இவ்வாறு மாற்றம் செய்யப்படவில்லை.
இதனை எதிர்த்து BRTsசங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.அதில் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
அதன் தீர்ப்பு இன்று (4.12.2014 )வழங்கப்பட்டது.
தீர்பின் விபரம் :
885 ஆசிரியர் பயிற்றுனர்களை 15 நாட்களுக்குள் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று Education secretary,spd(ssa) director school education ஆகியோர்க்கு உத்தரவு வழங்கியது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
This comment has been removed by the author.
ReplyDeleteஅனைவரதும் உள்ளங்களில் ஒளி வீசும் திரு நாளாக இன்றைய தினம் மாறட்டும்
ReplyDeleteGood morning vijayakumar Chennai sir!
ReplyDeleteBT teachers how to get two incentives? What are the courses they have to Study? What are the eligible courses? Please friends anyone clarify me!
Enni nalakalam 8 varuda bete valkkai mudinthadu
ReplyDeleteAll credit goes to mr.rajkumar . All the best
DeleteTodary ramar and sudalaimani 2 case yume hearing varuthu aftr nn 2.15 ku mela,
ReplyDeleteTheepa thirunalilavathu nam valvil oli pirakkuma
THIS IS CREATE SUCCESS FOR OUR ARGTA(BRTE) ASSOCIATION ,THANKS TO OUR STATE LEADER MR KASIPANDIAN MADURAN .VERY THANKS TO OUR STATE SECRETARY MR RAJIKUMAR DINDUKKAL , M.O MADURAI DT B,O VILLUPURAM DT BY M.HARI BRTE VILLUPURAM 9443378533
ReplyDeleteவணக்கம் நண்பர்களே மதிய உணவு சாப்டீங்களா சீக்கிரம் சாப்டுங்க
ReplyDeleteஅப்பதான் வரப்போர மகிழ்ச்சியை கொண்டாட தெம்பு வேணும் ல
என்ன நான் சொல்ரது
இன்னும் கொஞ்ச நேரத்துல கல்வி செய்தி கதறனும்
இன்னைக்கு இரவு TRB WEBSITE திணறனும்
call me 9976638589
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir any hapy news...
ReplyDeleteMadam indravadhu nalla mudivu kidaithal nalladhu. Parthu parthu kangal poothu vitadhu
ReplyDeleteAkilan update pls
ReplyDeleteநண்பர்களே மன்னியுங்கள் வழக்கு 10.12.14 புதன் கிழமை ஒத்தி வைக்கப்பட்டு விட்டது
Deleteஅரசு இன்று வழக்கை முடிக்க முயற்சி எடுத்தது ஆனால் நீதிபதி ஐயா ஒத்தி வைத்து விட்டnர்கள்
Very good news for all BRTEs ,thanks to Mr.Raj kumar sir,Gen.sec.ARGTA
ReplyDeleteThanks & Congratulations to Mr.Rajkumar .
ReplyDeleteஅன்பார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கு இனிய வணக்கம். 04-12-2014 அன்று நான் தெரிவித்த தகவலில் சிறிய தவறு ஏற்பட்டுவிட்டது.இதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். சரியான தகவல் பின்வருமாறு .வெற்றி வெற்றி அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் .தலைமை இடம் மதுரை,கிளை விழுப்புரம் மகத்தான இனிய வெற்றி.மதுரை உயர்நீதிமன்றத்தில் நமது மாநில பொதுச் செயளாலர் திருவாளர் எம்.ராஜ்குமார் அவர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.885 ஆசிரியர் பயிற்றுநர்களை எவ்வளவு விரைவாக பள்ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியிடைமாற்றம் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய வேண்டும் என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.இதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!நன்றி!நன்றி!இவன் என்றென்றும் உங்கள் இனிய நண்பன் தா.வாசுதேவன்,மாநிலத் துணைச் செயளாலர்,அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.மதுரை. கிளை விழுப்புரம் மாவட்டம்.
ReplyDeleteஅன்பார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கு இனிய வணக்கம். 04-12-2014 அன்று நான் தெரிவித்த தகவலில் சிறிய தவறு ஏற்பட்டுவிட்டது.இதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். சரியான தகவல் பின்வருமாறு .வெற்றி வெற்றி அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் . மதுரை,கிளை விழுப்புரம் மகத்தான இனிய வெற்றி.மதுரை உயர்நீதிமன்றத்தில் நமது மாநில பொதுச் செயளாலர் திருவாளர் எம்.ராஜ்குமார் அவர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.885 ஆசிரியர் பயிற்றுநர்களை எவ்வளவு விரைவாக பள்ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியிடைமாற்றம் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய வேண்டும் என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.இதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!நன்றி!நன்றி!இவன் என்றென்றும் உங்கள் இனிய நண்பன் தா.வாசுதேவன்,மாநிலத் துணைச் செயளாலர்,அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்.மதுரை. கிளை விழுப்புரம் மாவட்டம்.7845236109
ReplyDeleteஇதில் அகிலன் நடராஜன் கூறும் கருத்தை மிகவும் வன்மையாக கன்டிக்கிறேன்.தவறான தகவலை கூறவேண்டாம்
ReplyDeleteஅகிலன் நடராஜன் தன்னுடைய தவறான கருத்தை அழித்துவிட்டு மறுப்பு தெரிவிக்வில்லையெனில் வழக்கு தொடரப்படும்
ReplyDeletePlease upload judgement copy .
ReplyDelete