சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2015

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி


முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 43

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Chief Manger (Law)- 03
வயதுவரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.

2. Chief Manger (IT)- 06
வயதுவரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.

3. Senior Manager (IT)- 18

4. Senior Manager(Statistician)- 01
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

5. Technical Officer (Civil)- 11

6. Technical Officer (Electrical)- 04
வயதுவரம்பு: 21 - 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: முதுகலை பட்டம், சட்டத்துறையில் பட்டம், பொறியியல் துறையில் இளங்களை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ, எம்.எஸ்சி முடித்தவர்கள்விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: SC, ST, PWD பிரிவினருக்கு ரூ.50. பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.01.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.syndicatebank.in/downloads/recruitment/Spec_Officers_2014_15/ADVERTISEMENT-Specialist%20Officers_2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி