தபால் நிலையங்களில் ஏ.டி.எம்., கார்டு வழங்கவும், கணக்கு அறிக்கைகளை வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு துவங்குபவர்களின் வசதிக்காக, அவர்கள் எந்நேரமும் பணத்தை எடுக்கவும், பணத்தை டெபாசிட் செய்யவும் வசதியாக, ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. இந்த மையங்களில், வங்கி வாடிக்கையாளர் தன் கணக்கிற்கான பண அட்டையை செருகி, கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அது போல, எத்தனை முறை கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது, பணம் செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரங்களையும், சிறிய அறிக்கையாக, ஏ.டி.எம்., மையங்களில் பெற முடியும். இப்போது இந்த வசதிகளை, வங்கிகளுடன் இணையம் மூலம் இணைக்கப்பட்டுள்ள தபால் நிலையங்களில் பெற, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி