பொதுத்தேர்விற்கான விடைத்தாளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கல்வித்துறை அறிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டின், பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான விடைத்தாள் தயார் செய்யும் பணிகள் தற்போது அனைத்து பள்ளிகளிலும், நடக்கிறது.
இப்பணிகளில் கடந்தாண்டில் பின்பற்றிய வழிமுறைகளில், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, விடைத்தாள்களை விரைவில் தயார்செய்யும்படி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடங்கள், உயிரியல், கணக்கு பதிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கு மட்டுமே, பாடப்பிரிவின் பெயர் அச்சிடப்பட்ட முதன்மை விடைத்தாள் வழங்கப்படும். இதர, பாடப்பிரிவு முதன்மை விடைத்தாள்கள் அனைத்திற்கும் HSE என்ற வகை முதன்மை விடைத்தாளை பயன்படுத்த வேண்டும்.வரலாறு பாட விடைத்தாளில், 36 மற்றும் 37 பக்கத்தில் வரைப்படங்கள் வைத்து தைத்தல், வணிகக்கணித பாடத்திற்கு 36, 37 ம் பக்கத்தில், கிராப் ஷீட் வைத்துதைக்கப்பட வேண்டும்.
மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான விடைத்தாளில், 22 பக்கங்களில் முதல் இரண்டு பக்கங்கள் கோடிடப்படாத பக்கங்களாக உள்ளன. கோடிடப்படாத பக்கங்கள் கொண்ட விடைத்தாள், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்விற்கு பயன்படுத்த வேண்டும்.இத்தேர்வின்போது, விளம்பர வினா - விடை பகுதிக்கு, அந்த கோடிடப்படாத பக்கங்களை பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள ஆங்கிலம் முதல் தாள் மற்றும் தமிழ் மொழிப்பாட தேர்வின் போது அப்பக்கங்களை பயன்படுத்தக்கூடாது. குறிப்பிட்ட பாடத்தேர்விற்கென நிர்ணயிக்கப்பட்ட வகையைச் சார்ந்த, முதன்மை விடைத்தாளுடன் மட்டுமே அப்பாடத்திற்கான முகப்புத்தாள் வைத்து தைத்தல் அவசியம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் 2000 அரசு பள்ளிகள் மூடும் நிலை.
ReplyDelete8000 ஆசிரியர் பணியிடம் பறிபோகும் அபாயம்.
4000 சத்துணவு ஊழியர் பணியிழக்கும் அவல நிலை.
காப்பாற்றுவது யார்?
பள்ளிகளில் மாணவர் சேர்கை குறைவு என காரணம் கற்பிக்கும் அரசு
சரி செய்யுமா?
இல்லை,மீண்டும் ஒரு நீதி மன்ற யுத்தமா?
அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க இது ஒரு மறைமுக
யுக்தியா?
இந்த நிலையை மாற்றி தற்போது மூட இருக்கும் 2000 பள்ளிகள் மட்டும்
அல்ல...
கடந்த கல்வி ஆண்டில் மூடப்பட்ட 1500 அரசு பள்ளிகளையும் மீண்டும்
திறக்க வைப்பது எப்படி?
உங்கள் ஆலோசனையை பதிவிடுங்கள் நண்பர்களே...
அரசாங்கத்தை நம்பி நம்பி நம் வாழ்க்கையை தொலைத்தது போதும்...
மீண்டும் ஒரு கல்வி புரட்சி தொடங்கும் நேரம் இது...
தொடங்கி நடத்த போவது இறைவனுக்கும் மேலான நம் ஆசிரியர்
இனமே...
புரியவில்லையா?
மாதா
பிதா
குரு
தெய்வம் ...
தொடங்க வேண்டிய தருணம் மிக அருகில்...
கருத்துகளை உடனே பதிவிடுங்கள் தோழர்களே...
வருங்கால தலைமுறையின் வளமைக்காக...
கல்வியின் வளர்ச்சிக்காக...
5. WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR G.A.,TAKES NOTICE
ReplyDelete(Service) A. MOHAN FOR RR1 TO 3
(COUNTER FILED)
M/S.T.LAJAPATHIROY
S.RAJASEKAR
FOR R4 TO R27
To Dispense With
MP(MD).1/2014 - DO -
For Stay
MP(MD).2/2014 - DO -
For Direction
MP(MD).3/2014 - DO -
To vacate stay
MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
and
WP(MD).17255/2014 H.ARUMUGAM M/S.M.O.THEVANKUMAR
(Service) M/S.K.ESAKKI M/S. M.THIRUNAVUKHARASU
FOR R3 TO R18
M.SARAVANAN
FOR R19 TO R22
To Dispense With
MP(MD).1/2014 - DO -
For Stay
MP(MD).2/2014 - DO -
For Direction
MP(MD).3/2014 M/S.H.ARUMUGAM
To vacate stay
MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
To vacate stay
MP(MD).6/2014 M/S.R.VENKATESAN
To Implead
MP(MD).1/2015 M/S.R.SUBRAMANIAN
M.SARAVANAN
and To vacate stay
MP(MD).2/2015 M/S.M.O.THEVAN KUMAR
and To vacate stay
MP(MD).3/2015 M/S.R.SUBRAMANI
இந்த பதிவின் முழு தகவலை பதிவிட்டால் மிக உதவியாக இருக்கும் திரு.செந்தில் அவர்களே....
ReplyDeletehello senthil sir....
ReplyDeleteadw case....today
ReplyDeleteஆனால் வழக்கு 25.02.2015(புதன் கிழமை) ஒத்திவைத்ததாக தகவல்..
ReplyDeleteSir namathu nilamai kathu kathy ippadiye poi kondirukirathu eppo than antha neram varumo?
ReplyDeleteThat means in paper ii they have to attend question no. 12 in that two unruled paper. Am i right sir
ReplyDeleteVijaya kumar sir pg trb 2015 second list chance irukka when sir please reply
ReplyDelete