அன்பார்ந்த தமிழ்நாடு அனைத்து வளமைங்களையும் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்கள் அனைவரும் இன்று நமது "அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் "மாநில பொதுக்குழு கூட்டத்திற்கு 25கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 300கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டமைக்கும் ,
ஒரு மனதாக விழுப்புரம் மாவடத்திற்கு மாநில பொதுச் செயலாளர் பொறுப்பினை ஒதுக்கி அதற்கு என்னை தகுதியானவர் என நினைத்து என்னை நமது "அனைத்து வளம் மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் "மாநில பொதுச் செயலாளராக என்னை தேர்ந்தெடுத்தமைக்கும்,என்னுடன் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த ஹரிக்கிருஷ்னன்,கோவிந்தன்,மணிகண்டன் ,முனியன்,சம்பத்,மதுசூதனன் ,ஏழுமலை மற்றும் பல ஆசிரியர் பயிற்றுநர்கள் ,திண்டுகள் மாவட்டத்தை சார்ந்த சுதாகர்,சரவணக்குமார் மற்றும் பலர் அனைவருக்கும் எனது மனமார்ந்த கோடி கோடி நன்றிகள் .
by
MR.HARI BRTE
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி