TATA ஊதிய வழக்கின் நிலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2015

TATA ஊதிய வழக்கின் நிலை


ஊதிய பிரச்சனை மேல்முறையீடு வழக்கு W.P.(MD ) NO; 1612 / 2015. மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாண்புமிகு நீதிபதி அவர்கள் நீங்கள் Hon'ble Mr.Justice A.S.Venkatachalamoorthy Formerly ChiefJustice of Chattishgarh High Court (Retd.)The Chairman of Pay Grievance RedressalCommitteeக்கு 14.01.2015 அன்று அனுப்பிய மனு
மாண்புமிகு .ஒய்வு பெற்றநீதிபதி அவர்களுக்கு 17.01.2015 அன்றுதான்கிடைக்கப்பெற்று .மேலும் நிதித்துறைசெயலாளருக்கும் அதே நாளில் கிடைக்க ப்பெற்றுஉள்ளது .மேற்படி ஊதியபிரச்சனையை ஒய்வு பெற்ற நீதிபதி Hon'bleMr.Justice A.S.Venkatachalamoorthy.அவர்கள் விசாரணைக்கு உத்தரவிடமனு செய்து 30 நாள்கள் முடிந்து இருக்கவேண்டும் .அதன் பின்The Chairman of PayGrievance RedressalCommittee தலைவருக்கு ஒருமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி விட்டு வருகிறமார்ச் மாதம் 2015 ல் 16ம் தேதி 5000 பேரின் பெயர் பட்டியலுடன் மீண்டும் வழக்கை தாக்கல் செய்திட ஆணையிட்டு உள்ளார்கள்.

2 comments:

  1. Agil sir madurai court la eppo than adw case varun please tell me sir

    ReplyDelete
  2. Intha month end la adw posting. Poduvangala sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி