ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சவுதாலா, மகன் அஜய்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹரியானா முதல்வராக இருந்தபோது ஆசிரியர் பணிநியமனத்தில் சவுதாலா ஊழல் புரிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.ஓம்பிரகாஷ் சவுதாலா உள்பட 53 பேருக்கு கீழ் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. சவுதாலாவின் மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி