சென்னையில் மார்ச் 15-இல் எஸ்.ஐ. பணி மாதிரித் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2015

சென்னையில் மார்ச் 15-இல் எஸ்.ஐ. பணி மாதிரித் தேர்வு


சென்னை அண்ணாநகர் ஃபோக்கஸ் அகாதெமி நடத்தும் காவல் துறை உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுத இருப்பவர்களுக்கான மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 23, 24 ஆகிய தேதிகளில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வை நடத்த உள்ளது.இத்தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் கட்டணம் ஏதுமின்றி தேர்வர்களுக்கு மாதிரித் தேர்வு, வழிகாட்டும் முகாம் நடத்த ஃபோக்கஸ் அகாதெமி ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு: 9442722537, 044-26155686.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி