தமி்ழ், இந்தி, தெலுங்கு, வங்கம் உட்பட அவரவர் தாய் மொழி வழியாக எண்களை உச்சரிக்க மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்ட வேண்டும் என உத்தரகண்ட் மாநில பா.ஜ., எம்.பி., தருண் விஜய் கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் பேசிய அவர் அவரவர் தாய்மொழி வாயிலாக எண்களை உச்சரிக்க தவறி வருகிறோம்.நம் கண் முன்னே பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்திய மொழி எண்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையை மாற்றும்வகையில் பள்ளிகளில் தாய்மொழியில் எண்களை உச்சரிப்பதற்கு கற்று தரும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தற்போதைய நிலையில் மொழி வாயிலாக எண்களை உச்சரிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. இதே நிலைநீடித்தால் வரும் காலத்தில் மொழிகள் அழிந்து போகும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி