பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், 20 மாணவர்கள் காப்பியடித்து பிடிபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும், 13 மாணவர் சிக்கியுள்ளனர். பிளஸ் 2வில் கணினி அறிவியல், இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், உயிரி வேதியியல் மற்றும் 'அட்வான்ஸ்ட்' தமிழ் ஆகிய ஐந்து பாடப் பிரிவினருக்கு, நேற்று தேர்வு நடந்தது. இதில், கணினி அறிவியல் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் சிக்கியுள்ளனர். தனித்தேர்வர்கள் யாரும் சிக்கவில்லை. வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக, 13 பேர்; தஞ்சையில் ஒருவர்; கடலூரில் நான்கு பேர்; திருவண்ணாமலையில் இரண்டு பேர் என மொத்தம், 20 பேர் சிக்கியுள்ளனர்.
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், 20 மாணவர்கள் காப்பியடித்து பிடிபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும், 13 மாணவர் சிக்கியுள்ளனர். பிளஸ் 2வில் கணினி அறிவியல், இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், உயிரி வேதியியல் மற்றும் 'அட்வான்ஸ்ட்' தமிழ் ஆகிய ஐந்து பாடப் பிரிவினருக்கு, நேற்று தேர்வு நடந்தது. இதில், கணினி அறிவியல் தேர்வில் காப்பியடித்த மாணவர்கள் சிக்கியுள்ளனர். தனித்தேர்வர்கள் யாரும் சிக்கவில்லை. வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக, 13 பேர்; தஞ்சையில் ஒருவர்; கடலூரில் நான்கு பேர்; திருவண்ணாமலையில் இரண்டு பேர் என மொத்தம், 20 பேர் சிக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி