தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2015

தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணி


தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 1/2014-15

தேதி: 25.02.2015

பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 1 வருட கூட்டுறவு பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். கூட்டுறவு துறை சார்ந்த பட்டப்படிப்பை படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200.

பணி: ஓட்டுநர்காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 21- 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.taicobank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.taicobank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி