தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் மேற்பார்வையாளர் பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2015

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் மேற்பார்வையாளர் பணி


தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் காலியாக உள்ள ஷிப்ட் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும்உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஷிப்ட் மேற்பார்வையாளர்

மொத்த காலியிடங்கள்: 16

காலியிடங்கள் விரம்:
அண்ணா - 02
பாரதி -02
கண்ணியாகுமரி - 03
புதுக்கோட்டை - 02
கிருஷ்ணகிரி - 02
இராமநாதபுரம் - 05

வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
இணை இயக்குநர் (துணி நூல் கைத்தறி மற்றும் துணி நூல்), இயக்குநர் அலுவலகம்,குறளகம் 2வது தளம், சென்னை -108

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி:
13.03.2015 தேதி மாலை 5.45 மணிக்குள் சென்று சேர வேண்டும்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி